ஐந்திணை ஐம்பது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஐந்திணை ஐம்பது, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • an ancient didactic work by Viḷampinākaṉār, in 100 stanzas, one of patiṉeṇ-kīḻkkaṇakku

வகைப்பாடு[தொகு]

  • அகப்பொருள் சார்ந்த பதினெண் கீழ்க்கணக்குத் தொகை நூல்.

பதினெண் கீழ்க்கணக்கு தொகைநூல்கள்[தொகு]

விளக்கம்[தொகு]

  • சங்க காலத்திற்குப் பின் தோன்றிய 18 நூல்கள் இவ்வாறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஐந்திணைகளுக்கும் பப்பத்து பாடல்களைப் பெற்றுள்ளமையால் ஐந்திணை ஐம்பது எனப் பெயர் வந்தது.

அமைப்பு[தொகு]

  • குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல்,பாலை ஆகிய ஐந்து தினைகளுக்கும் பபபத்து வீதம் மொத்தம் ஐம்பது செய்யுள்களைக் கொண்டுள்ளது.

இயற்றியவர்[தொகு]

பொறையனார் என்னும் பெரும்புலவர்.

காலம்[தொகு]

கி.பி. 6 -ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல் என்பது ஆய்வாளர் கருத்து.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/blog-post13-ilakkiyam.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐந்திணை_ஐம்பது&oldid=1927230" இலிருந்து மீள்விக்கப்பட்டது