நாலடியார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நாலடியார், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்பு (ஆங்)[தொகு]

  • ஆங்கிலம்

Naladiyaar (an old thamizh literary book)

வகைப்பாடு[தொகு]

  • அறநெறி உரைக்கும் பதினெண் கீழ்க்கணக்குத் தொகை நூல்.

பதினெண் கீழ்க்கணக்கு தொகைநூல்கள்[தொகு]

(01)நாலடியார் (02)நான்மணிக்கடிகை (03)இன்னா நாற்பது (04)இனியவை நாற்பது (05)கார் நாற்பது (06)களவழி நாற்பது (07)ஐந்திணை ஐம்பது (08)ஐந்திணை எழுபது (09)திணைமொழி ஐம்பது (10)திணைமாலை நூற்றைம்பது (11)திருக்குறள் (12)திரிகடுகம் (13)ஆசாரக்கோவை (14)பழமொழி நானூறு (15)சிறுபஞ்சமூலம் (16)முதுமொழிக்காஞ்சி (17)ஏலாதி (18)கைந்நிலை.

விளக்கம்[தொகு]

  • சங்க காலத்திற்குப் பின் தோன்றிய 18 நூல்கள் இவ்வாறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அமைப்பு[தொகு]

  • நாலடியார் அறநெறிக் கருத்துகளை எடுத்துரைக்கும் 400 வெண்பாக்களைக் கொண்டவை.திருக்குறளை அடியொற்றி அறம், பொருள்,காமம் என முப்பெரும் பகுப்பினையும், அதிகார அமைப்பினையும் கொண்ட நூல்.

இயற்றியோர்[தொகு]

  • சமண முனிவர்கள் பலர் நாலடியாரை இயற்றியுள்ளனர்.

காலம்[தொகு]

கி.பி. 7-ஆம் நூற்றாண்டு என்பது ஆய்வாளர் கருத்து.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/blog-post13-ilakkiyam.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாலடியார்&oldid=1927221" இலிருந்து மீள்விக்கப்பட்டது