நாலடியார்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- நாலடியார், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்பு (ஆங்)
[தொகு]- ஆங்கிலம்
Naladiyaar (an old thamizh literary book)
வகைப்பாடு
[தொகு]- அறநெறி உரைக்கும் பதினெண் கீழ்க்கணக்குத் தொகை நூல்.
பதினெண் கீழ்க்கணக்கு தொகைநூல்கள்
[தொகு](01)நாலடியார் (02)நான்மணிக்கடிகை (03)இன்னா நாற்பது (04)இனியவை நாற்பது (05)கார் நாற்பது (06)களவழி நாற்பது (07)ஐந்திணை ஐம்பது (08)ஐந்திணை எழுபது (09)திணைமொழி ஐம்பது (10)திணைமாலை நூற்றைம்பது (11)திருக்குறள் (12)திரிகடுகம் (13)ஆசாரக்கோவை (14)பழமொழி நானூறு (15)சிறுபஞ்சமூலம் (16)முதுமொழிக்காஞ்சி (17)ஏலாதி (18)கைந்நிலை.
விளக்கம்
[தொகு]- சங்க காலத்திற்குப் பின் தோன்றிய 18 நூல்கள் இவ்வாறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அமைப்பு
[தொகு]- நாலடியார் அறநெறிக் கருத்துகளை எடுத்துரைக்கும் 400 வெண்பாக்களைக் கொண்டவை.திருக்குறளை அடியொற்றி அறம், பொருள்,காமம் என முப்பெரும் பகுப்பினையும், அதிகார அமைப்பினையும் கொண்ட நூல்.
இயற்றியோர்
[தொகு]- சமண முனிவர்கள் பலர் நாலடியாரை இயற்றியுள்ளனர்.
காலம்
[தொகு]கி.பி. 7-ஆம் நூற்றாண்டு என்பது ஆய்வாளர் கருத்து.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/blog-post13-ilakkiyam.html