திருமுறைகண்டபுராணம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- திருமுறைகண்டபுராணம், பெயர்ச்சொல்.
- (திருமுறை+கண்ட+புராணம்)
- தேவாரம் முதன்முதற் கண்டு பிடிக்கப்பட்ட வரலாற்றினைக் குறித்து உமாபதிசிவாசாரியர் இயற்றிய புராணம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- a poem by Umā- pati-civācāriyar describing the discovery of Tēvāram
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +