பதிற்றுப்பத்து
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் (தமிழ்)[தொகு]
- பதிற்றுப்பத்து(பெ ) = எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
மொழிபெயர்ப்பு[தொகு]
(ஆங்) - pathitrupathu (an old thamizh literary book)
வகைப்பாடு[தொகு]
- எட்டுத்தொகை நூல்.
எட்டுத் தொகைநூல்கள்[தொகு]
விளக்கம்[தொகு]
- பதிற்றுப்பத்து புறப்பொருள் கருத்துகளைச் சார்ந்து எழுந்த நூல். பத்துப் பத்துப் பாடல்களாகப் பாடப் பெற்ற பத்துத் தொகுதிகள் என்பதால் இதற்கு பதிற்றுப்பத்து என்று பெயர்.
அமைப்பு[தொகு]
- புறப்பொருள் பற்றிய பத்துப் பத்துப் பாடல்களாக மொத்தம் (100) பாக்களை உள்ளடக்கிய நூல் என்பர். ஆனால் கிடைத்தவை 80 பாடல்களே. எஞ்சியவை இறந்துபட்டன.
இயற்றியோர்[தொகு]
பத்து (10) புலவர்கள்
காலம்[தொகு]
- கி.மு 500 -கி.பி 200 இரண்டுக்கும் இடைப்பட்ட காலம்
நூற்பா[தொகு]
- நற்றிணை நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல், கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம் புறமென்று, இத்திறத்தது எட்டுத்தொகை
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/04-pathitrtrupaththu.html; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட “புறநானூறு”