புறநானூறு
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- (தமி) -
புறநானூறு' (பெ ) = எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
மொழிபெயர்ப்பு[தொகு]
- (ஆங்) -
purananuuru (an old thamizh literary book)
வகைப்பாடு[தொகு]
- எட்டுத்தொகை நூல்.
எட்டுத் தொகைநூல்கள்[தொகு]
விளக்கம்[தொகு]
- புறநானூறு புறப்பொருள் கருத்துகளைச் சார்ந்து எழுந்த நூல்.
அமைப்பு[தொகு]
- புறப்பொருள் பற்றிய நானூறு (400) பாக்களை (கடவுள் வாழ்த்து உள்பட) உள்ளடக்கிய நூல். பாடல் 267, 268 இரண்டும் மறைந்து போயின. 268 -க்குப் பின்வரும் பாடல்கள் முழுமையாக இல்லாமல் அடியும், சீரும் சிதைந்து போயுள்ளன.
இயற்றியோர்[தொகு]
- நூற்று ஐம்பத்தாறு (156) புலவரகள்
காலம்[தொகு]
- கி.மு 500 -கி.பி 200 இரண்டுக்கும் இடைப்பட்ட காலம்
நூற்பா[தொகு]
- நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
.....ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம் புறமென்று .....இத்திறத்தது எட்டுத்தொகை.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + ; https://thamizhppanimanram.blogspot.com/2019/10/08-puranaanuru.html; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட “புறநானூறு”