இந்தச்சடங்கு இந்துக்கள் (வைணவர்கள், சைவர்கள்) அனைவருக்கும் பொதுவானது...திருவத்தியானம் என்னும் சொல்லை வைணவர்கள் பயன்படுத்துவதால் இந்தச்சடங்கு அவர்களுக்கு மட்டுமே உரியதல்ல... எனவே பகுப்பு..வைணவம் நீக்கப்பட்டது...--Jambolik (பேச்சு) 14:52, 2 பெப்ரவரி 2014 (UTC)