வார்ப்புரு பேச்சு:S. A.

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

முன்பு தென்னாற்காடு என்று அழைக்கப்பட்ட மாவட்டம் கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன...கடலூர் மட்டும் அல்ல. --Jambolik (பேச்சு) 16:08, 19 மார்ச் 2015 (UTC)

  • முதலில் கடலூரும், அதனுள் இருந்த விழுப்புரமும், திருவண்ணாமலையும் பிறகு பிரிந்தனவென்று கருதுகிறேன். மக்கள்தொகை அடிப்படையில் மேலும் பிரியலாம்.-- உழவன்+உரை.. 04:16, 20 மார்ச் 2015 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:S._A.&oldid=1351939" இலிருந்து மீள்விக்கப்பட்டது