முன்பு தென்னாற்காடு என்று அழைக்கப்பட்ட மாவட்டம் கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன...கடலூர் மட்டும் அல்ல. --Jambolik (பேச்சு) 16:08, 19 மார்ச் 2015 (UTC)
முதலில் கடலூரும், அதனுள் இருந்த விழுப்புரமும், திருவண்ணாமலையும் பிறகு பிரிந்தனவென்று கருதுகிறேன். மக்கள்தொகை அடிப்படையில் மேலும் பிரியலாம்.--≈த♥உழவன்+உரை.. 04:16, 20 மார்ச் 2015 (UTC)