விக்சனரி:தினம் ஒரு சொல்/சனவரி 20

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - சனவரி 20
பஞ்சகவ்வியம் (பெ)
பசு மாடு
  • பஞ்சகவ்யம் என்றால் பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவது. அவை! 1)சாணம் 2) கோமியம் 3) பால் 4) நெய் 5) தயிர்
  • இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கபடுவதே பஞ்சகவ்யம் இது ஆயுர் வேத வைத்தியம் , பயிர் வளர்ப்பு இரண்டிலும் பயன்படுகிறது.
  • மேலும் சில மூலப்பொருட்களை சேர்த்து இதன் திறனை அதிகரித்து இயற்கை விவசாயத்தில் தற்போது பயன்படுத்துகிறார்கள்.
  • The five products of the cow mixed together while reciting mantras, viz., milk, curd, ghee, urine and dung
  • பஞ்சகவ்யம் --- இது வந்த நோயைப் போக்கும். இனிவரும் நோயை வராமல் தடுக்கும்.
  • பஞ்சகவ்வியங் கொள்ளவோர் பசுவருளென்றான் (உத்தரரா. அசுவ. 129)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

இது தமிழில் “ஆனைந்து” எனப்பெறும். உழவியலுக்கும் சித்த மருத்துவத்திற்கும் உரியது.