நரசிம்மாவதாரம்
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
நரசிம்மாவதாரம், பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- திருமாலின் பத்து அவதாரங்களில் நான்காவதாகிய மனித உருவும் சிங்க உருவும் கலந்த அவதாரம்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- the fourth incarnation of Vishnu,in the appearance of face as lion and body as human.
விளக்கம்[தொகு]
- வடமொழி மூலம்.தத்பவம்)> ந்ரு(மனிதன்) + சிம்ஹம்(சிம்மம்) + அவதாரம் (திருத்தோற்றம்) ந்ருசிம்ஹாவதாரம் = நரசிம்மாவதாரம்...மனித உருவமும் சிங்க உருவமும் இணைந்த அவதாரமானதால் இந்தப்பெயர் உண்டானது.
இலக்கியமை[தொகு]
- வருசிங்க முகமி டக்கை வலக்கையிற் றிரிப தாகம்
- தெரியவே பிடித்தா னார சிங்காவ தாரத் திற்கும் (மஹாபரத சூடாமணி)