நரசிம்மாவதாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நரசிம்மர் இரணியகசிபுவின் வயிற்றைக் கிழித்துக் கொல்கிறார்.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நரசிம்மாவதாரம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  • the fourth incarnation of Vishnu,in the appearance of face as lion and body as human.

விளக்கம்[தொகு]

  • வடமொழி மூலம்.தத்பவம்)> ந்ரு(மனிதன்) + சிம்ஹம்(சிம்மம்) + அவதாரம் (திருத்தோற்றம்) ந்ருசிம்ஹாவதாரம் = நரசிம்மாவதாரம்...மனித உருவமும் சிங்க உருவமும் இணைந்த அவதாரமானதால் இந்தப்பெயர் உண்டானது.

இலக்கியமை[தொகு]

  • வருசிங்க முகமி டக்கை வலக்கையிற் றிரிப தாகம்
தெரியவே பிடித்தா னார சிங்காவ தாரத் திற்கும் (மஹாபரத சூடாமணி)
"https://ta.wiktionary.org/w/index.php?title=நரசிம்மாவதாரம்&oldid=1217843" இலிருந்து மீள்விக்கப்பட்டது