சம்பை சீமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சம்பை சீமை

சம்பை சீமை=சம்பு+ஐ+சீமை = சம்பு உடைய சீமை. சம்பு என்றால் திருமாலை குறிக்கும் சொல். சம்ப்+உ+ஐ+சீமை= உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும் என்னும் விதிப்படி உகரம் கெட்டு சம்பை சீமை ஆகி நின்றது. திருமாலின் பாற்கடலான அழகிய குளத்தை பெற்றிருக்கும் செம்மை மிகுந்த ஊரே சம்பை சீமை ஆகும்.

பெயர்ச்சொல்[தொகு]

சீமை பொருள்

  1. அயல்நாடு
  2. பிரதேசம்
  3. பகுதி

சம்பை சீமை என்றால் உலகைக் காக்கும் திருமாலை உடைய சீமை என்பது பொருள்.

பொருள்[தொகு]

  • சம்பை சீமை, பெயர்ச்சொல்.
  1. இவ்வுலகைக் காக்கின்றவனான திருமால்
  2. இன்பத்தைத் தருபவனான சிவன்
  3. திருமால்
  4. சாம்பான்
  5. அருகன்
  6. சூரியன்
  7. நாவல்மரம்
  8. நாவலந்தீவு
  9. நாவலந்தீவைக் காக்கும் தேவதை
  10. சம்பு நதி
  11. செய்யுளும் உரைநடையும் விரவிவரும் நூல்வகை
  12. எலுமிச்சைமரம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Lord Shiva, as one who gives happiness
  2. Lord Vishnu
  3. Brahma
  4. Arhat
  5. sun


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சம்பை_சீமை&oldid=1993112" இலிருந்து மீள்விக்கப்பட்டது