இந்தப்பக்கம் துப்புரவு செய்யப்படவேண்டும்...கைவல்ய. தத்துவ. பதிவு செய்ய இயலவில்லை...நஞ்சு என்னும் சொல்லின் எடுத்துக்காட்டு பேரகராதியில் கருமை என்னும் சொல்லுக்குக் காட்டப்பட்டிருக்கிறது.
தீர்வு --≈த♥உழவன்+உரை.. 00:44, 9 பெப்ரவரி 2015 (UTC)
செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை) எந்தசொல்லுக்கு என்று தெளிவில்லை...அகல் என்றால் என்னவென்றும் தெரிய வரவில்லை!
மரவகைகள் குறித்த வார்ப்புரு 6வகை. அதில் ஏற்பட்ட ஒரு வழு. tr என்பது tr. என இருக்க வேண்டும். நீங்கள் மரங்கள் என்ற பகுப்பு இணைத்ததால் அதனை நீக்கியுள்ளேன்.--≈த♥உழவன்+உரை.. 00:44, 9 பெப்ரவரி 2015 (UTC)
சில நேரங்களில் புகுபதிகை செய்யாமலேயே பதிவு செய்துவிடுகிறேன்!...இப்போதும் அவ்வாறே பலராமன் படத்தை இணைத்தேன்...அலாயுதன் பரசுராமன் அல்ல பலராமனேதான்--Jambolik (பேச்சு) 14:50, 9 பெப்ரவரி 2015 (UTC)