அறுபடைவீடு
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5c/Palani_temple_%282%29.jpg/150px-Palani_temple_%282%29.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8b/Pazhamudhircholai_Koil.jpg/150px-Pazhamudhircholai_Koil.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8e/Thiruchendur2.jpg/150px-Thiruchendur2.jpg)
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
அறுபடைவீடு, பெயர்ச்சொல்
பொருள்
[தொகு]- முருகப்பெருமானின் ஆறு திருக்கோயில்கள்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- six holy temples of lord murugan
விளக்கம்
[தொகு]- முருகப்பெருமானின் ஆறு விசேடமான திருக்கோயில்களுள்ள தலங்களை அறுபடைவீடு என்று அழைப்பார்கள். அவை பழநி (திண்டுக்கல் மாவட்டம்), பழமுதிர்சோலை (மதுரை மாவட்டம்), திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்), திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்), திருப்பரங்குன்றம்(மதுரை மாவட்டம்), சுவாமிமலை(தஞ்சாவூர் மாவட்டம்) என்பனவாகும்.
-
சுவாமிமலை திருக்கோயில்