திருமால்நிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

திருமால்நிலை:
திருமால்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • திருமால்நிலை, பெயர்ச்சொல்.
  • (திரு+மால்+நிலை)
  1. பரம்,வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்ற ஐவகைத் திருமால் வடிவங்கள்.
    (எ. கா.) (அஷ்டா தச. தத்வத். 3, 41.)
  • வைணவர்களின் முழுமுதற் கடவுளான திருமால் என்று அழைக்கப்படும் மகாவிட்டுணு (மஹாவிஷ்ணு) ஐந்து வகை நிலைகளில் (வடிவங்களில்) இருப்புக்கொண்டு உலகைக் காத்ததாக/காத்துவருவதாக இந்துச் சமயத்தில் சொல்லப்படுகிறது

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. manifestations of Viṣṇu, in five forms, viz., param, viyūkam, vipavam, antaryāmittuvam, arccai


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமால்நிலை&oldid=1282661" இலிருந்து மீள்விக்கப்பட்டது