குறளுருவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

குறளுருவம்(பெ)

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • பண்டொருநாள், இந்திரன் முதலான தேவர்கள் தங்களுடைய சொத்துகளை மகாபலியிடம் பறிகொடுத்து வருந்தியபோது, திருமால் குறளுருவம் (சிறிய உருவம்) கொண்டு, மகாபலியிடம் மூவடி மண்கேட்டு, பிறகு பூமிக்கும் ஆகாயத்திற்கும் ஓங்கிவளர்ந்து, இரண்டடியால் அளந்தான். (ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் - 24, தினமணி, 09 சன 2012)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குறளுருவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறளுருவம்&oldid=1986663" இலிருந்து மீள்விக்கப்பட்டது