பட்டினப்பாலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

பொருள்[தொகு]

  • பட்டினப்பாலை, பெயர்ச்சொல்.
  1. பட்டினப்பாலை என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் .

நூலின் வகை[தொகு]

தொகை நூல்கள்[தொகு]

நூலின் அமைப்பு[தொகு]

  • நேரிசை ஆசிரியப் பாவினால் இயன்ற இந்நூல் 301 அடிகளைக் கொண்ட செய்யுளால் ஆனது. கூடுதல் செய்திகளுக்கு: தமிழ்ப் பணி மன்றம் வலைப்பூ காண்க : https://thamizppanimanram.blogspot.com/

நூலின் பகுப்பு[தொகு]

  • சோழவளநாட்டின் சிறப்பு, காவிரியின் சுழிப்பு, பொருள் வளம், மன்னன் கரிகால் பெருவளவனின் ஆளுமை போன்ற பகுப்புகளை உள்ளடக்கியது இந்நூல்.

நூலை இயற்றியவர்[தொகு]

  • பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியுள்ளார்.

நூலின் காலம்[தொகு]

இந்நூல் கி.பி.2-ஆம் நூற்றாண்டுக்கு புன்பாக எழுந்தது என்பது அறிஞர்கள் முடிவு !

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/09-ilakkiyam.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=பட்டினப்பாலை&oldid=1929062" இலிருந்து மீள்விக்கப்பட்டது