திருமாலுந்தி
தமிழ்
[தொகு]![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7f/LotusBud0048a.jpg/250px-LotusBud0048a.jpg)
தாமரை மொட்டு
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d4/Lotus_flowers_%281%29.jpg/250px-Lotus_flowers_%281%29.jpg)
மலர்ந்த தாமரைப் பூ
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- திருமாலுந்தி, பெயர்ச்சொல்.
- (திருமால்+உந்தி)
விளக்கம்
[தொகு]- தாமரைப்பூவின் மொட்டு இறைவன் திருமாலின் தொப்புளைப் போன்றத் தோற்றம் கொண்டதாகையால், தாமரைப்பூவிற்கு திருமாலுந்தி என்றப் பெயருமுண்டு...உந்தி எனில் தொப்புள்
- திருமாலின் தொப்புளிலிருந்து உண்டான மலராதலால் தாமரைப்பூவிற்கு திருமாலுந்தி என்னும் பெயர் உண்டாயிற்று என்றும் கூறுவர்...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [1]